திருமயிலைச் சிங்கார வேலர் பதிகம்
26. அற்புத சுகச்சொருப மானநின் சோதியுரு
அகத்தினில் நிறுத்திஒன்றி
ஆசைநிக ளத்தினைப் பொடிபடப் போக்கிஉள்
அமைதிபெற் றேசாந்தியில்
27. நிற்பதற் கென்ணினேன் ; எண்ணிய படிக்கெனை
நியமித்தல் நின்கடன்காண் ;
நீதகுரு நாதசுக போதமறை யோதவரு
நின்மல நிராலம்பமாம்
28. சிற்பர, சிகாவளம திற்புவனி முழுதுலவு
சேவக குமாரப்ரபோ,
சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்
சிங்கார வேல்முருகனே !
29. வாய்மைதவ றாமலுனை வாழ்த்தியே யார்மாட்டும்
மலியன்பி னோடுபழகி
மனத்தொரு கலக்கமும் இல்லாமல் எப்பொழுதும்
மன்னுதெளி வோடுநின்று
30. தூய்மையொடும் உன்னை வணங்கி உள் ளம்கொண்டு
துன்பத்தொ டின்பம்வந்தால்
துளங்காமல் யாவும்நின் திருவருட் செயலெனத்
துணிந்துவா ழச்செய்குவாய் ;
26. அற்புத சுகச்சொருப மானநின் சோதியுரு
அகத்தினில் நிறுத்திஒன்றி
ஆசைநிக ளத்தினைப் பொடிபடப் போக்கிஉள்
அமைதிபெற் றேசாந்தியில்
27. நிற்பதற் கென்ணினேன் ; எண்ணிய படிக்கெனை
நியமித்தல் நின்கடன்காண் ;
நீதகுரு நாதசுக போதமறை யோதவரு
நின்மல நிராலம்பமாம்
28. சிற்பர, சிகாவளம திற்புவனி முழுதுலவு
சேவக குமாரப்ரபோ,
சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்
சிங்கார வேல்முருகனே !
29. வாய்மைதவ றாமலுனை வாழ்த்தியே யார்மாட்டும்
மலியன்பி னோடுபழகி
மனத்தொரு கலக்கமும் இல்லாமல் எப்பொழுதும்
மன்னுதெளி வோடுநின்று
30. தூய்மையொடும் உன்னை வணங்கி உள் ளம்கொண்டு
துன்பத்தொ டின்பம்வந்தால்
துளங்காமல் யாவும்நின் திருவருட் செயலெனத்
துணிந்துவா ழச்செய்குவாய் ;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக