புதன், 4 மார்ச், 2015

                        நடவுப்பாட்டு

ஏறாத   தெத்தெருமைக்  காரா                                            
ஒன்    பெண்டாட்டி   செத்துப்போனா  வாடா                        
அவ   போனாலும்  போயிப்  போறா   மயிலே                        
நான்  வல்லையின்னு  சொல்லப்  போறேன்  குயிலே



தன்னானே  தன்னானே தான தன்னன்னா தனதான



சின்னாயி  சின்னாயி   நான்   
கப்பலுக்கே   போய்   வாரேன்                               
கப்பலுன்னா  முப்பயணம்                                   
காத்துன்னா   கடுங்காத்து                                     
அக்காடி  அக்காடி  நான்                                             
கப்பலுக்குப்   போய்வாரேன்                                           
கப்பலுன்னா  முப் பயணம்
காத்து என்னா கடுங்காத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக