புதன், 4 மார்ச், 2015

ki.vaa.ja

வரங்கொண்ட உ,மை முலைப்பால் மணம் கொண்ட செவ்வாயும் 
பரங் கொண்ட  களிமயிலும்  பன்னிரண்டு  கண்மலரும் 
சிரங்கொண்ட மறையிறைஞ்சும்  சேவடியும்  செந்தூரன் 
கரங்கொண்ட  வேலும் என்றன் கண்ணை விட்டு நீங்காவே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக