திரு மயிலை சிங்கார வேலர் ப திகம்.
6. ஆனவத னுட்கருத் தாராயின் அத்தனையும்
அருளென்று நான் அறிந்தேன் ;
அன்னைதன் மகவினுக் குணவூட்டு போழ்தினில்
அதனைமிக இரந்தூட்டுவாள் ;
7. . ஈனநிலை யன்றது ; கொடுப்பவரும் அன்பினால்
இவ்வாறு கெஞ்சலுண்டாம்
என்பதை உணர்ந்தனன் ; நீகருணை யாற்கெஞ்சி
எம்மனையை நலமூட்டினாய்;
8. தேனவிழு மாலையால் தொண்டர்பணி புரியவருள்
சிவபிரான் கபாலிவாழும்
சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்
சிங்கார வேல்முருகனே !
9. சூரனைப் போரினில் எதிர்த்துச் சமர்செய்த
தோற்றத்தில் உன் கருணையே
சுடர்விடும்; அப்பதகன் தமரொடும் சாய்வுறத்
துணிவையேல் ஒருகணத்தில்
10. சீருடைய கந்தகிரி யினிலிருந் தேஉளம்
சிந்தித்த போதவுணர்கள்
சிதைவார்கள்; ஆயினும் நேர்நின்று வலியெலாம்
சிதறச்செய் தாலன்னவர்
6. ஆனவத னுட்கருத் தாராயின் அத்தனையும்
அருளென்று நான் அறிந்தேன் ;
அன்னைதன் மகவினுக் குணவூட்டு போழ்தினில்
அதனைமிக இரந்தூட்டுவாள் ;
7. . ஈனநிலை யன்றது ; கொடுப்பவரும் அன்பினால்
இவ்வாறு கெஞ்சலுண்டாம்
என்பதை உணர்ந்தனன் ; நீகருணை யாற்கெஞ்சி
எம்மனையை நலமூட்டினாய்;
8. தேனவிழு மாலையால் தொண்டர்பணி புரியவருள்
சிவபிரான் கபாலிவாழும்
சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்
சிங்கார வேல்முருகனே !
9. சூரனைப் போரினில் எதிர்த்துச் சமர்செய்த
தோற்றத்தில் உன் கருணையே
சுடர்விடும்; அப்பதகன் தமரொடும் சாய்வுறத்
துணிவையேல் ஒருகணத்தில்
10. சீருடைய கந்தகிரி யினிலிருந் தேஉளம்
சிந்தித்த போதவுணர்கள்
சிதைவார்கள்; ஆயினும் நேர்நின்று வலியெலாம்
சிதறச்செய் தாலன்னவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக