வரங்கொண்ட உமை முலைப்பால்
மணங் கொண்ட
செவ்வாயும்
பரங் கொண்ட களிமயிலும்
பரங் கொண்ட களிமயிலும்
பன்னிரண்டு
கண்மலரும்
சிரங்கொண்ட மறையிறைஞ்சும்
சிரங்கொண்ட மறையிறைஞ்சும்
சேவடியும் செந்தூரன்
கரங்கொண்ட வேலும்
கரங்கொண்ட வேலும்
எந்தன் கண்ணைவிட்டு நீங்காவே --- (செந்தில் கலம்பகம்)
நவையேறும்
நெஞ்சினேன்
நற்றமிழைக் கற்றே
அவையேற
வைத்தருளும்
அண்ணல் ---- சுவையேறு
செந்தமிழ்ப் பன்னூல் விளக்கும்
செந்தமிழ்ப் பன்னூல் விளக்கும்
சீர்ச் சாமிநாத
குரு
அந் தளிர்த் தாள்
சென்னிக்கு அணி
-------- ( கி. வா. ஜ )
எப்பொழுது
மேடைப்பேச்சைத் துவங்கினாலும் , செந்தில் கலம்பகப் பாட்டைப் பாடி முருகனை நினைந்து , பின் தான் இயற்றிய ‘ நவையேறும் ‘ என்ற பாடலைப்
பாடி , தன் ஆசான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத
ஐயர் அவர்களை நினைவுறுவதைக் கடமையாகக் கொண்டார் கி.வா.ஜ அவர்கள். முருகனும் தமிழும் இணைந்து தானே இருக்க
வேண்டும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக